Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களுக்கான பொலிஸாரின் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கான பொலிஸாரின் அறிவுறுத்தல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட/ககு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவினரால் மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டு. மட்டக்களப்பு சமூக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு. து. நிஜாம்டீன் அவர்களால் நடாத்தப்பட்டது.

இதன் போது மாணவர்கள் குறிப்பாக 14,15,16,17,18 வயதுடையோர் எவ்வாறு இப்பழக்கத்தற்கு அடிமையாகிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவணை என்பவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தில் குறிப்பாக பெண் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.

மேலும். மாணவர்களின் பாடசாலை வரவு மிக முக்கியம் எனவும் பெற்றோர் பாதுகாவல்களின் பதிலிறுப்புகள் இன்றி பாடசாலைக்கு மாணவர்கள் சமூகந் தராதவிடத்து அவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட முடியும் எனவும் தெரிவித்தததோடு, ஆண் மாணவர்களின் பொருத்தமற்ற வகையிலான தலைமுடி, தாடி வைத்திருத்தல் மற்றும் பச்சை குத்துதல் போன்ற பாடசாலை ஒழுக்கத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகவும் தம்மிடம் புகாரிடுமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டதுடன் குறித்த பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலையங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்குரிய வகையிலான சிகையலங்காரங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பொலிஸ் பிரிவினருக்கு பிரதியிட்டு பிரதேச சபைக்கு கடிதம் அனுப்புமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பாடசாலை நாட்கள் மிக அழகானவை அதனை வீணடிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெறுமாறு மாணவர்களை வாழ்த்தினார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.