Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களுக்கான பொலிஸாரின் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கான பொலிஸாரின் அறிவுறுத்தல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட/ககு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவினரால் மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டு. மட்டக்களப்பு சமூக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு. து. நிஜாம்டீன் அவர்களால் நடாத்தப்பட்டது.

இதன் போது மாணவர்கள் குறிப்பாக 14,15,16,17,18 வயதுடையோர் எவ்வாறு இப்பழக்கத்தற்கு அடிமையாகிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவணை என்பவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தில் குறிப்பாக பெண் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.

மேலும். மாணவர்களின் பாடசாலை வரவு மிக முக்கியம் எனவும் பெற்றோர் பாதுகாவல்களின் பதிலிறுப்புகள் இன்றி பாடசாலைக்கு மாணவர்கள் சமூகந் தராதவிடத்து அவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட முடியும் எனவும் தெரிவித்தததோடு, ஆண் மாணவர்களின் பொருத்தமற்ற வகையிலான தலைமுடி, தாடி வைத்திருத்தல் மற்றும் பச்சை குத்துதல் போன்ற பாடசாலை ஒழுக்கத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகவும் தம்மிடம் புகாரிடுமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டதுடன் குறித்த பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலையங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்குரிய வகையிலான சிகையலங்காரங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பொலிஸ் பிரிவினருக்கு பிரதியிட்டு பிரதேச சபைக்கு கடிதம் அனுப்புமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பாடசாலை நாட்கள் மிக அழகானவை அதனை வீணடிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெறுமாறு மாணவர்களை வாழ்த்தினார்.

தொடர்புடையசெய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
Next Post
4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.