Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சேவையில் இணைக்கப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையாம்!

சேவையில் இணைக்கப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையாம்!

2 years ago
in செய்திகள்

ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ள ஏழு விசேட மருத்துவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்த போதிலும் கடந்த மூன்று
மாதங்களாக எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஓய்வு பெறவிருந்த 69 நிபுணர்களில் 53 பேர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளனர்.

இவர்களில் ஏழு பேர் மட்டுமே சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் பணியில் இணைந்துள்ளனர் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுதெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், பணிக்கு திரும்பிய இந்த ஏழு மருத்துவ நிபுணர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை சுகாதார அமைச்சு இன்னும் வழங்கவில்லை.

மீள அழைக்கப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான ஹோமாகம மருத்துவமனையின் சிரேஷ்ட
விசேட சத்திரசிகிச்சை நிபுணரான மருத்துவர் தம்மிக விக்கிரமசேகர, தான் ஜூன் மாதம் ஓய்வுபெற்றார்
என்றும், ஆனால், மருத்துவமனையின் அவசர தேவைகள் காரணமாக மீண்டும் அழைக்கப்பட்டா
ரெனவும் அவர் பணிக்குத் திரும்பியதிலிருந்து கூடுதல் நேரக் கட்டணம் உட்பட எந்தப் பணமும் பெற
வில்லை எனவும் தெரிவித்தார் எவ்வாறாயினும், இந்த பிரச்னை குறித்து சுகாதார
அமைச்சு பொது சேவைகள் ஆணையத்திடம் அறிவித்த போதிலும் இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை.

சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்துவதும், மீள அழைக்கப்பட்ட நிபுணர்களுக்கு அவர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு ஆறு மாத சிறை
செய்திகள்

காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு ஆறு மாத சிறை

June 9, 2025
இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு
உலக செய்திகள்

இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

June 9, 2025
பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை
செய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

June 9, 2025
அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
Next Post
சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரம்; பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரம்; பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.