Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனிதர்கள் மேல் சோதிக்கப்படவுள்ள மஸ்கின் மூளை சிப்!

மனிதர்கள் மேல் சோதிக்கப்படவுள்ள மஸ்கின் மூளை சிப்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

எலான் மஸ்க் உரிமையாளராக விளங்கும் நியூரோலிங்க் நிறுவனம் மனிதர்களிடத்தில் சோதனையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இது மனிதனின் மூளையில் பொருத்த்தக்கூடிய வகையில் சிப்களை நியூரோலிங்க் தயாரித்துள்ளது.

இது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நியூராலிங்க் நடாத்தவிருக்கும் பரிசோதனைக்கு தானாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்து அதற்கான விண்ணப்பங்களினை அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது.

மனிதர்களின் மூளையில் சிப்களைப் பொருத்தி சோதனை மேற்கொள்ள முறையான அனுமதியினையும் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பக்கவாத நோயினால் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படவுள்ளது.

இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் (curcer) மற்றும் விசைப்பலகையால் கட்டுப்படுத்தப்படும் நிலையில் இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

நியூரோலிங்க் விஞ்ஞானிகளின் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வவின் விளைவாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சோதனை வெற்றி பெற்றால் வணிக ரீதியாக நியூராலிங்க் சிப்கள் சந்தையில் விற்பனைக்கு வர இன்னும் பத்து ஆண்டு காலம் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (Interface) இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்பையும் நியூரோலிங்க் உருவாக்கி வருகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
Next Post
இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டல்; அச்சத்தில் மக்கள்!

இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டல்; அச்சத்தில் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.