Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்கு மட்டக்களப்பிலிருந்து மட்டும் 15 பேர்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்கு மட்டக்களப்பிலிருந்து மட்டும் 15 பேர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் போதைபொருளுக்கு அடிமையாகிய 15 பேரை நீதிமன்ற கட்டளைக்கு அமைய கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.

புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் பெற்றோரிடம் பணம் கேட்டு வீட்டிலுள்ள சமையல் பாத்திரங்களை அடித்து உடைத்து தகராற்றில் ஈடுபட்டுவந்த நிலையில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் குறித்த இளைஞன் வீட்டிற்கு வருகின்ற போது பெற்றோர் அவருக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி ஒழிந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர் உட்பட கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிவரையான 9 மாதங்களில் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 15 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை ஒரு வருடத்திற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைய அவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
சற்று முன்னர் துருக்கியில் குண்டு வெடிப்பு!

சற்று முன்னர் துருக்கியில் குண்டு வெடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.