Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்; இந்திய மத்திய அரசுக்கு வலியுறுத்து!

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்; இந்திய மத்திய அரசுக்கு வலியுறுத்து!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த பா. ம. க.
தலைவர் அன்புமணி மற்றும் த. மா. கா. தலைவர் ஜி. கே. வாசன், இலங்கை கடற்படையினரின்
அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டுமென மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக் கையில்,இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பி டிக்க சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சதீவு பகுதியில் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக் கக்கூடாது என்ற எண்ணத்தில்
இலங்கை செயல்பட்டு வருகிறது.அதற்கேற்ப ஒருபுறம் கடல் கொள்ளையர்கள், மறுபுறம் மீனவர்கள் கைது என இரு முனை தாக்குதலை நடத்துகிறது. எனவே இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்து
மீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு,மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருக்கும் போதே இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. இதனால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில்!

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.