Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘பல்சமய சிறுவர் கழகம்’ வாழைச்சேனையில் திறந்து வைப்பு!

‘பல்சமய சிறுவர் கழகம்’ வாழைச்சேனையில் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் உடல், உள,ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் முகமாக ‘பல்சமய சிறுவர் கழகம்’ திறந்து வைக்கப்பட்டது. யூனியன் கொலனி வாழைச்சேனையில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அனுசரணையில் தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று சர்வமத பிரார்த்தனைகளுடன் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருட்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு ‘பல்சமய சிறுவர் கழகம்’ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து; தமிழ் பண்பாட்டுடன் பால் பொங்க வைக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த சிறுவர் கழகத்தில் நூலகம்,விளையாட்டு நிகழ்வுகள்,பொழுதுபோக்கு வசதிகள், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள்,சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,கலை பண்பாட்டு ரீதியான விடயங்கள் என்பன நடைபெறும் நிலையமாக அமையும்.

அத்துடன் சிறுவர்களை உடல்,உள ஆரோக்கியத்தில் வலுப்படுத்துவது சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துல் அனைத்து சமயங்களின் விழுமியங்களை அறிந்து கொள்ளவும்,இவ் பல் சமய சிறுவர் கழகம் பயன்படும். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்சிகள் என்பன நடைபெற்றன. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம், இலங்கை தேசிய கிறிஸ்தவமன்ற பணியாளர் எம்.எஸ்.சன்றா, மௌலவி ஏ.ஏ.எம்.ஜமீல், அங்கிலிக்கன் திருட்சபை அருட்பணி நே.சபிலாஸ்,மெதடிஸ்தவ திருச்சபை குருவானர் அருட்பணி வி.உதயகுமார், கிராமசேவகர் ஜெ.லோபனராஜ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். நிகழ்வில் திருட்சபையின் மக்கள், சிறுவர்கள் சமய வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை
செய்திகள்

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

June 17, 2025
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை
உலக செய்திகள்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை

June 17, 2025
சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி
செய்திகள்

சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி

June 17, 2025
நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை
செய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

June 17, 2025
கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு
செய்திகள்

கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு

June 17, 2025
நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?
செய்திகள்

நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?

June 17, 2025
Next Post
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; நேரடி ஔிபரப்பு🔴!

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு; 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.