Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டுக்குள் தரமற்ற எரிபொருள்; ஐ.ஓ.சி,சினோபெக் மீது குற்றம் சுமத்தும் ஆனந்த பாலித!

நாட்டுக்குள் தரமற்ற எரிபொருள்; ஐ.ஓ.சி,சினோபெக் மீது குற்றம் சுமத்தும் ஆனந்த பாலித!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தரமற்ற எரிபொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.இந்த தரக்குறைவான எரிபொருள் ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-ஐ.ஓ.சி நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து 31ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை நாட்டுக்கு இறக்குமதி செய்தது. அதில் 20ஆயிரம் மெற்றிக் தொன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டதுடன், 11ஆயிரம் மெற்றிக் தொன், கொலன்னாவையிலும்களஞ்சியப் படுத்தப்பட்டது.

அதேபோன்று 6500 மெற்றிக் தொன் பெற்றோலும் கொண்டு வரப்பட்டது.கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தப்பட்ட இந்த இரண்டையும் பரிசோதித்ததில் பெற்றோல் தரமானதாக இருந்தது. ஆனால், டீசல் தரமற்றதென நிரூபணம் ஆனது. இரண்டுமுறை பரிசோதித்தும் அது தரமற்ற டீசல் என்றே முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

அதனால் டீசல் பெறுவதை நாம் நிராகரித்தோம். ஆனால், சீன துறை முகத்துக்கு சென்ற 20ஆயிரம் மெற் றிக் தொன் டீசலுக்கு என்ன நடந்தது. அவை தொடர்பில் பரிசோதனைகள் எங்கு இடம்பெறுகின்றன
எனத் தெரியவில்லை.

நாடு முழுவதும் தரமற்ற எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றன. அரச பலத்துடன்தான் தரமற்ற
எரிபொரள் நாட்டுக்குள் இவ்வாறு கொண்டுவரப்படுகிறது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
Next Post
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!

சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.