Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்வியமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளபாரிய ஆர்ப்பாட்டம்; பெற்றோர்களுக்கும் அழைப்பு!

கல்வியமைச்சு மீது இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சு முறையற்ற வகையில் கடந்த மூன்று வருடங்களாக பிரபல பாடசாலைகளில் 2,367 மாணவர்களை உள்வாங்கியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பு குருமதுரையில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தணிக்கை அறிக்கையானது முறையற்ற வகையில் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது என்றார்.

அதில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளாதகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்புக்கு கொழும்பு விசாகா கல்லூரிக்கு 41 கடிதங்களும், கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு 48 கடிதங்களும், கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு 38 கடிதங்களும், கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு 33 கடிதங்களும், குருநாகல் மலியதேவ. சிறுவர்கள், கல்லூரி 31 கடிதங்கள், குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரிக்கு 48 கடிதங்கள், கண்டி தர்மராஜா கல்லூரிக்கு 29 கடிதங்கள், கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரிக்கு 30 கடிதங்கள், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கு 15 கடிதங்கள் மற்றும் கண்டி உயர் பெண்கள் கல்லூரிக்கு 31 கடிதங்கள் என சிபார்சு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கல்வி உதவித்தொகையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6ம் வகுப்பு வாய்ப்பை இழந்துள்ளனர் என்றார்.

கடிதங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அநீதி இழைக்கப்பட்ட பெற்றோர்களை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் சிவகுமார்!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் சிவகுமார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.