Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலுக்கு எதிரான முறைப்பாடு இன்று விசாரணைக்கு!

நாடாளுமன்ற நேரலையை நிறுத்துமாறு கோரிய நாமல்!

2 years ago
in செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தின் நேரலை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தைகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இதற்கமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் நாடாளுமன்றில் கேள்வியொன்றை எழுப்ப முயன்ற போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்டு அதற்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த இருவருக்கான முறுகலுக்கு எதிர்க்கட்சித் தலைவரே காரணமென நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காலத்தை சஜித் பிரேமதாச வீணடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

June 11, 2025
கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது
செய்திகள்

கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது

June 11, 2025
கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது
செய்திகள்

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது

June 11, 2025
ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி
அரசியல்

ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி

June 11, 2025
AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது
செய்திகள்

AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது

June 11, 2025
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
உலக செய்திகள்

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

June 11, 2025
Next Post
பெரியநீலாவணை பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!

பெரியநீலாவணை பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.