Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கில் உள்ள சிறுவர்களிடம் யுத்த மனநிலையை உருவாக்கும் முயற்சி; சிங்கள ராவய அமைப்பு குற்றச்சாட்டு!

வடகிழக்கில் உள்ள சிறுவர்களிடம் யுத்த மனநிலையை உருவாக்கும் முயற்சி; சிங்கள ராவய அமைப்பு குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு – கிழக்கில் உள்ள சிறுவர்கள் விடுதலைப் போராளிகளை போல் ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதை கடும் போக்குவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் விமர்சித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், அண்மையில் வடக்கு, கிழக்கில் விடுதலை புலிகளை நினைவு கூரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இலங்கையின் பயங்கரவாத இயக்கமாக விடுதலை புலிகள் இயக்கம் கருதப்படுகிறது. இது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நினைவேந்தல்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.

விடுதலை புலிகளின் சமாதிகளை வைத்து இந்த நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலை புலிகள் இயக்கத்தினரை போன்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஆடை அணிவித்து இந்த நினைவேந்தல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணங்களை இதன் மூலம் காட்டுகிறார்கள்.

அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களிடமிருந்து நாட்டை பறிப்பது போலான எண்ணத்தை சிறுவயதிலேயே அவர்களுக்குள் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள்.

இந்த நிலையில், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக முப்படையினர் நடவடிக்கை எடுக்க வெண்டும்.

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் என்ற ஒன்று கிடையாது. எதிர்காலத்தில் மீண்டுமொறு யுத்தம் இலங்கையில் நடைபெற கூடாது. இலங்கையில் அனைத்து மக்களும் தற்போது ஒற்றுமையாக வாழ்கிறார்கள். என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பிறந்த குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது
செய்திகள்

பிறந்த குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது

June 5, 2025
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

June 5, 2025
பாடசாலைச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
செய்திகள்

பாடசாலைச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

June 5, 2025
மூன்று வருடங்களாக சம்பளம் இல்லாமல் வேலைசெய்தவர்களுக்கு என்ன பதில்?; அர்ச்சுனா
அரசியல்

மூன்று வருடங்களாக சம்பளம் இல்லாமல் வேலைசெய்தவர்களுக்கு என்ன பதில்?; அர்ச்சுனா

June 5, 2025
நாட்டில் பஸ் விபத்துகளை தடுக்க செயற்கை தொழில்நுட்பம் அறிமுகம்
செய்திகள்

நாட்டில் பஸ் விபத்துகளை தடுக்க செயற்கை தொழில்நுட்பம் அறிமுகம்

June 5, 2025
ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்
செய்திகள்

ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்

June 5, 2025
Next Post
கோட்டாவுக்கு எதிராக வழக்கு தொடரும் ரிஷாட் பதியுதீன்!

கோட்டாவுக்கு எதிராக வழக்கு தொடரும் ரிஷாட் பதியுதீன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.