Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப்புலிகளின் உதவியினாலேயே ஹரக்ஹட்டா தப்பித்துச்சென்றுள்ளார்; நீதிமன்றத்தில் கூறிய சி. ஐ. டி. அதிகாரிகள்!

விடுதலைப்புலிகளின் உதவியினாலேயே ஹரக்ஹட்டா தப்பித்துச்சென்றுள்ளார்; நீதிமன்றத்தில் கூறிய சி. ஐ. டி. அதிகாரிகள்!

2 years ago
in செய்திகள்

விடுதலைப் புலிகளின் தொடர்புகள் காரணமாக ஹரக்ஹட்டா தனியார் விமானம் ஒன்றைப் பயன்
படுத்தினார் என்று நீதிமன்றத்தில் சி. ஐ. டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளுடன் நேரடிதொடர்புகளை கொண்ட ஒருவர் வழங்கிய நிதியை பயன்படுத்தியே ஹரக்ஹட்டாவும் குடு சலிந்துவும் தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தினார்கள் என்று பாணந்துறை நீதிமன்றத்துக்கு சி. ஐ. டி. குற்ற அறிக்கை அளித்துள்ளுது.விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஹேர்பி என அழைக்கப்படும் நிர்மன பண்டார என்பவரிடமிருந்து பெற்ற விமானத்தை பயன்படுத்தியே இருவரும் மடகாஸ்கர் சென்றுள்ளனர் என்றும் சி. ஐ. டியினர் தெரிவித்துள்ளனர்.

ஹரக் கட்டா

இந்த நாட்டை சேர்ந்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும்,பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘ஹரக் கட்டா’ உட்பட 8 பேர் மடகாஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர் .

நந்துன் சிந்தக என்ற “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக என்ற “குடு சலிந்து” ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர விசேட குழு ஒன்று அங்கு சென்று இவர்களை இங்கு கொண்டு வந்து சி ஐ டி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை
செய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

May 17, 2025
காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

May 17, 2025
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் வழங்கி வைப்பு

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி
உலக செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி

May 17, 2025
Next Post
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.