Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால், கல்குடா வலய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ கா.கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இவ் நிகழ்வு சந்திவெளியிலுள்ள கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. கல்குடா வலய சைவக் குருமார் ஒன்றியம் ஆரம்பிக்ப்பட்டதன் முதல் நிகழ்வாக இவ் மனிதய நேய உதவி கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் சைவக்குருமார்களுக்கான ஒழுக்கத்தை பேனும் பொருட்டும்,சங்கத்தினை வளர்சி பாதையில் முன்னெடுக்கும் முகமாக சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன்,காலாச்சார உத்தியோகஸ்த்தர்.ப.சிவராம் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இவ் நற்பணி சேவையானது திருகோணமலை ஆலங்கேணி அருள் மிகு அரி ஓம் சிவசக்தி லக்ஷமி நாராயணர் ஆலய ஸ்தாபகரும் சைவகுருமார் சங்க ஆலோசகருமான சிவத்திரு மார்கண்டு ரெட்ணசிங்கம் பன்னீர் செல்வம் சிவத்திரு பொட்டு காளி ஜயா அர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இவ் நற்பணி சேவை இந்து குருமார் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!
செய்திகள்

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

July 30, 2026
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

July 30, 2026
யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!
செய்திகள்

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

July 30, 2026
கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

July 30, 2026
Next Post
மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.