Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால், கல்குடா வலய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ கா.கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இவ் நிகழ்வு சந்திவெளியிலுள்ள கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. கல்குடா வலய சைவக் குருமார் ஒன்றியம் ஆரம்பிக்ப்பட்டதன் முதல் நிகழ்வாக இவ் மனிதய நேய உதவி கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் சைவக்குருமார்களுக்கான ஒழுக்கத்தை பேனும் பொருட்டும்,சங்கத்தினை வளர்சி பாதையில் முன்னெடுக்கும் முகமாக சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன்,காலாச்சார உத்தியோகஸ்த்தர்.ப.சிவராம் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இவ் நற்பணி சேவையானது திருகோணமலை ஆலங்கேணி அருள் மிகு அரி ஓம் சிவசக்தி லக்ஷமி நாராயணர் ஆலய ஸ்தாபகரும் சைவகுருமார் சங்க ஆலோசகருமான சிவத்திரு மார்கண்டு ரெட்ணசிங்கம் பன்னீர் செல்வம் சிவத்திரு பொட்டு காளி ஜயா அர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இவ் நற்பணி சேவை இந்து குருமார் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள தாழ் நிலங்கள்; போக்குவரத்து தடைபடும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.