Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நடைப்பவனியொன்று மட்டக்களப்பு நகரில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, தேசிய கடேற் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி லெப்படினன் கேணல் நிலந்த தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கடேற் அணியினரின் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் அதிபர் கே பாஸ்கர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .பண்டார உள்ளிட்ட பல அதிகாரிகளும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய கடேற்பணியில் இணைந்து செயல்படும் பாடசாலை மாணவர்களின் விசேட பாண்ட் வாத்திய கண்காட்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
Next Post
நவீன தொழில்நுட்பத்தினூடாக சாரதி அனுமதிப்பத்திரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.