Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நடைப்பவனியொன்று மட்டக்களப்பு நகரில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, தேசிய கடேற் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி லெப்படினன் கேணல் நிலந்த தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கடேற் அணியினரின் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் அதிபர் கே பாஸ்கர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .பண்டார உள்ளிட்ட பல அதிகாரிகளும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய கடேற்பணியில் இணைந்து செயல்படும் பாடசாலை மாணவர்களின் விசேட பாண்ட் வாத்திய கண்காட்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
Next Post
நவீன தொழில்நுட்பத்தினூடாக சாரதி அனுமதிப்பத்திரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.