மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் பகுதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கனவே டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் பகுதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கனவே டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.