Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

போதைப்பொருள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

1 year ago
in செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களில் பொலிஸ் போக்குவரத்து பிரிவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் பல இடங்களிலும் சோதனை சாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய் பிரிவு, அதிவேக வீதி போக்குவரத்து பிரிவு, கொழும்பு போக்குவரத்து தலைமையகம் உள்ளிடவை இந்த நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அரச, தனியார் பேரூந்துகள் உட்பட சகல வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாக கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படும் போதைப்பொருட்களை கைப்பற்றுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனைக்குட்படுத்தப்படும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். ஏனைய சோதனை சாவடிகளிலுள்ள பொலிஸார் இலகுவில் இனங்காண்பதற்காக இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும் கொழும்பில் சோதனைக்குட்படுத்தப்பட்ட ஆனால் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் காணப்பட்டால் அவற்றை மீண்டும் சோதனைக்குட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் பொலிஸ் பிரிவுகள் மற்றும் தினம் என்பன குறிப்பிடப்படும். எனவே வேறொரு பொலிஸ் பிரிவுக்குள் ஏற்கனவே சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனம் பயணித்தால், அவை மீண்டும் சோதனைக்குட்படுத்தப்படும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
Next Post
பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.