Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண பொங்கல் பெருவிழா; தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக குற்றசாட்டு!

கிழக்கு மாகாண பொங்கல் பெருவிழா; தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக குற்றசாட்டு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாட்டுக்கறி சமைத்த அண்டாவில் தமிழ்பொங்கல் விழாவிற்கு வந்த தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக திருகோணமலை ARAFA HOTEL மீது குற்றம் சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் இருந்து மாணவிகளை பொங்கல் விழாவுக்காக திருகோணமலைக்கு அதிகாலை மூன்று மணிக்கு அழைத்து சென்றுள்ளனர், இவர்களுக்கான உணவு, Minaral water போன்றவற்றை வழங்குவதற்கான கோட்டேசன் மூலம் கொத்திராந்தினை திருகோணமலை ARAFA HOTEL காரர்கள் பொறுப்பெடுத்ததாகவும் அவர்கள் வழங்கிய உணவிலேயே பங்கம் விளைவித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவிகளுக்கு காலை, மதியம் என இரு வேளைக்கும் சேர்த்து யோகட் கப்பில் முட்டரிசி சோறு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
பல மணிநேரம் கால் கடுக்க நின்ற அம்மாணவிகளுக்கு அவர்களுக்கு பச்சை தண்ணீர் கூட கொடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மாணவிகளின் நலனில் அக்கறை இன்றி கொட்டும் மழையில் மாணவர்கள் மதிய உணவு இன்றி மட்டக்களப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயம். இது சம்மந்தமாக திருகோணமலை சுகாதார பரிசோதகர்கள் உடனடி கவனத்திற்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கூகுள் நிறுவனத்தின் திடீர் தீர்மானம்!

கூகுள் நிறுவனத்தின் திடீர் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.