Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண பொங்கல் பெருவிழா; தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக குற்றசாட்டு!

கிழக்கு மாகாண பொங்கல் பெருவிழா; தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக குற்றசாட்டு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாட்டுக்கறி சமைத்த அண்டாவில் தமிழ்பொங்கல் விழாவிற்கு வந்த தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக திருகோணமலை ARAFA HOTEL மீது குற்றம் சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் இருந்து மாணவிகளை பொங்கல் விழாவுக்காக திருகோணமலைக்கு அதிகாலை மூன்று மணிக்கு அழைத்து சென்றுள்ளனர், இவர்களுக்கான உணவு, Minaral water போன்றவற்றை வழங்குவதற்கான கோட்டேசன் மூலம் கொத்திராந்தினை திருகோணமலை ARAFA HOTEL காரர்கள் பொறுப்பெடுத்ததாகவும் அவர்கள் வழங்கிய உணவிலேயே பங்கம் விளைவித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவிகளுக்கு காலை, மதியம் என இரு வேளைக்கும் சேர்த்து யோகட் கப்பில் முட்டரிசி சோறு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
பல மணிநேரம் கால் கடுக்க நின்ற அம்மாணவிகளுக்கு அவர்களுக்கு பச்சை தண்ணீர் கூட கொடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மாணவிகளின் நலனில் அக்கறை இன்றி கொட்டும் மழையில் மாணவர்கள் மதிய உணவு இன்றி மட்டக்களப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயம். இது சம்மந்தமாக திருகோணமலை சுகாதார பரிசோதகர்கள் உடனடி கவனத்திற்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
செய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

July 4, 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

July 4, 2026
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!
செய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

July 4, 2026
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!
செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

July 4, 2026
ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

July 4, 2026
பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!
செய்திகள்

பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!

July 4, 2026
Next Post
கூகுள் நிறுவனத்தின் திடீர் தீர்மானம்!

கூகுள் நிறுவனத்தின் திடீர் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.