Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பராமரிப்பற்ற கொழும்பு மேம்பாலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏற்படப்போகும் பாரிய விபத்து!

பராமரிப்பற்ற கொழும்பு மேம்பாலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏற்படப்போகும் பாரிய விபத்து!

3 years ago
in செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் மேம்பாலத்தை பராமரிக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விபத்தை தடுக்க முடியாது என அருகில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் தற்போது பாலம் நிற்கும் பிரதான தூண்கள் பழுதடைந்துள்ளது. சில இடங்களில் அடிவாரங்கள் வழுக்கி தட்டுகள் பழுதடைந்து கிடப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை தினமும் சுமார் பத்தாயிரம் வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டு மக்கள் கடந்து செல்கின்றனர். அவர்களில் பாலத்தில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளும் உள்ளனர்.

சில காலமாக பயணிகள் பாலத்திற்கு பிளாஸ்டர்கள் பூசி ஏமாற்று வேலைகள் மேற்கொள்வதற்கு பொறுப்பான அதிகாரிகள் முயற்சி அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த பயணிகள் பாலத்தை அத்தியாவசிய பணியாக கருதி புனரமைத்து அப்பாவி பயணிகளின் உயிர்களை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டம்!

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.