Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு!

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் காலநிலை சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடித் தொழிலை இழந்துள்ள மீனவர்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மட்டக்களப்பு பால மீன்மடு மீனவர் சங்கத்தினர் சேகரிக்கப்பட்ட நிதியில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் நிவாரண உதவியாக இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.

பால மீன்மடு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வீ. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த பிரதேசத்தில் மீனவத் தொழிலை இழந்துள்ள மீனவர்களுக்கான இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்புக்குழுவின் உறுப்பினர் அப்துல் லத்தீப் , மாவட்ட மீனவர் சமாசத்தின் தலைவர் ப.கே. பத்மநாதன் கடற்றொழில் திணைக்கள பரிசோதகர். உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரசன்னமாகயிருந்தனர்.

இந்நிகழ்வில் குறித்த மீனவர் சங்கத்தினரால் பாலமீன்மடு மீனவர் இறங்குதுறை மண்ணரிப்பு தடுக்க நடவடிக்கை ,பாலமீன்மடி லைட் கவுஸ் கலங்கரை விளக்குக்கு பொருத்தமான சக்தி வாய்ந்த மின்குமிழ் பொருத்துதல்,மற்றும் வர்ணம் பூசி அழகு படுத்துதல் மீன்பிடிக்கு தடையான நவம்பர்,டிசெம்பர் ஓய்வு காலத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கைஎடுத்தல் போன்றகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன .இந்த கோரிக்கைகள் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் இங்கு தெரிவித்தார், அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் பாலமீன்மடு கலங்கரை விளக்கம் , வாவிமண்ணரிப்பு,பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
மக்கள் சரியான நபரை தெரிவு செய்யாவிட்டால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக எமக்கு கனவு காண முடியாமல் போகும்; ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர்!

மக்கள் சரியான நபரை தெரிவு செய்யாவிட்டால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக எமக்கு கனவு காண முடியாமல் போகும்; ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.