Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு நாளில் மட்டும் 100 முறைக்கு மேல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட காதலி; மன அழுத்ததில் காதலன் பொலிஸில் முறைப்பாடு!

ஒரு நாளில் மட்டும் 100 முறைக்கு மேல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட காதலி; மன அழுத்ததில் காதலன் பொலிஸில் முறைப்பாடு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனாவை சேர்ந்தப் பெண் சியாயு(18). இவர் பல்கலை கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் காதல் ஆழமாகச் செல்லவே அந்தப் பெண் ஒரு நாளுக்கு குறைந்தது 100 முறை தொலைபேசியில் அழைத்து காதலனை விசாரித்துள்ளார். இது காதலனை மிக மன அழுத்தத்தில் தள்ளியுள்ளது.

இதனை தாண்டி, காதலன் செல்போன் அழைப்பை ஏற்கவில்லையென்றால் மிகவும், ஆத்திரப்பட்டு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த ஆரம்பித்துள்ளார். பால்கனியில் இருந்து குதிக்கப் போவதாகவும், கழுத்தை அறுத்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்ட தொடங்கியுள்ளார்.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத காதலன் ஒருகட்டத்தில் பொலிஸில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்,

`காதல் உறவுகளில் இந்த வகையான வெறித்தனமான நடத்தையை விவரிக்க “love brain” (காதல் மூளை)” என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிலைமைகள் ஆரோக்கியமற்ற குழந்தைப் பருவத்தாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக குழந்தை பருவத்தில் பெற்றோருடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்காதவர்களிடம் இது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இது போன்ற கடுமையாக நடந்துகொள்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
Next Post
ஆசிய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பிற்காக இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கும் அவுஸ்திரேலியா!

ஆசிய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பிற்காக இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கும் அவுஸ்திரேலியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.