Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நடைபெறும் தனியார் வகுப்புகள் தொடர்பில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் நடைபெறும் தனியார் வகுப்புகள் தொடர்பில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சாதாரண தரத்திற்கு கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்பு நடாத்தப்படுவதால் குறித்த மாணவர்கள் மறைக்கல்வி, அறநெறி பாடசாலைகளுக்கு செல்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இதற்கு கட்டுப்பட்டாலும், தற்போது 05 அல்லது 10 பேர் கொண்ட மாணவர்களை சில ஆசிரியர்கள் ஒன்றாக இணைத்து தமது வீடுகளிலே தனியார் வகுப்புக்களை நடத்துகின்றார்கள் இதனால் சில பெற்றோர்கள் மறைக்கல்வி, அறநெறி பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டினார்.

இதற்கு தங்களுடைய கருத்துக்களையும் வழங்கிய சாணக்கியன் மற்றும் ஜனா எம்.பி ஆகியோர், பதிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களுக்கு நாம் இந்த உத்தரவை வழங்கினாலும், வீடுகளில் நடைபெறும் தனியார் வகுப்புகளை தடுப்பதற்கு எம்மால் உத்தரவு வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பதிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களுக்கு உத்தரவு வழங்க முடியும் என்றால், வீடுகளில் நடைபெறும் வகுப்புகளை நிறுத்துவதற்கும் எம்மால் உத்தரவு வழங்க முடியும் என்றார்.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரை அனைத்து பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்களையும் சென்று பார்க்கும் படியும், பின் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் மேலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இன்றைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள்!

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில்  துப்பாக்கி வெடித்ததில் பரபரப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் பரபரப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.