Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் பண மோசடி செய்த பொலிஸ் அத்தியட்சகர்!

போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் பண மோசடி செய்த பொலிஸ் அத்தியட்சகர்!

2 years ago
in செய்திகள்

போலியான அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் 34 லட்சம் ரூபா கடன் பெற்றுக் கொண்டிருந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வசந்த கபுகொட்டுவ என்பவரே கொழும்பில் வைத்து நேற்றிரவு (14) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபலமான தனியார் வங்கியொன்றில் போலி அடையாள அட்டை மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ள அவர், அதன் பின்னர் அதே அடையாள அட்டையைப் பயன்படுத்தி எச்.எஸ்.பி.சி. வங்கியில் 34 லட்சம் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவின் காவல்துறையினர், நேற்றிரவு ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வசந்த கபுகொட்டுவையை கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவர் ஐம்பது லட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

August 19, 2026
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு
செய்திகள்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு

August 19, 2026
அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
Next Post
விடுதலைப் புலிகளுடனான போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு காணி!

விடுதலைப் புலிகளுடனான போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு காணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.