Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் சர்வமத பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்!

மட்டு நகரில் சர்வமத பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய சமாதான பேரவையின் சர்வ மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் பண்டாரவளை பிரதேச சர்வமத பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையுடன் மட்டக்களப்பு மாவட்ட வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா இனணந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேசத்தில் முன்னெடுத்துள்ள பல் சமய தலைவர்களுடான இன ஐக்கிய செயல்திட்டத்தின் ‘மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களின் பங்களிப்பு வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு செயல்பாடாக பதுளை மாவட்டம் பண்டாரவளை பிரதேச சர்வ சமயக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயமாக சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு சர்வ சமயக் குழுக்கிடையிலான அனுபவ பரிமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் தீர்க்கப்படாத முரண்பாடுகள் போன்ற சமூக மட்ட கட்டமைப்பை உருவாக்குவதை நோக்காக கொண்டு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பவேண்டிய செயல் திட்டம் தொடர்பாகவும் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் திட்டமுகாமையாளரும், பிரதேச சர்வ மத குழு ஒருங்கிணைப்பாளர் டி, நகுலேஸ்வரன், பண்டாரவளை பெண்கள் அபிவிருத்தி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரா வெத கெதர ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இலங்கை தேசிய சமாதனப் பேரவையின் தேசிய இணைப்பாளர் எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், பண்டாரவளை பிரதேச செயலாளர், இரேஷ் ரத்நாயக்க, மண்முனை பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர்கள், பண்டாரவளை, மட்டக்களப்பு பிரதேச சர்வமத தலைவர்கள், பண்டாரவளை மட்டக்களப்பு பிரதேச சர்வமத பிரதிநிதிகள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது
செய்திகள்

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது

June 11, 2025
ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி
அரசியல்

ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி

June 11, 2025
AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது
செய்திகள்

AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது

June 11, 2025
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
உலக செய்திகள்

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

June 11, 2025
பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

June 11, 2025
ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு

June 11, 2025
Next Post
கணவன் வெளிநாடு; இரு பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம்!

கணவன் வெளிநாடு; இரு பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.