Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சண்டித்தனம் காட்டும் தமிழ் எம்.பிக்களை சிறையில் தள்ளவேண்டும்; சரத் வீரசேகர சீற்றம்!

சண்டித்தனம் காட்டும் தமிழ் எம்.பிக்களை சிறையில் தள்ளவேண்டும்; சரத் வீரசேகர சீற்றம்!

2 years ago
in செய்திகள்

காவல்துறையினருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு வந்துள்ளது. இப்படியானவர்களை, கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி எதனையும் சாதிக்கலாம் என்று கஜேந்திரகுமார், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர்.

“இது அவர்களின் அறியாத்தனம் என்றே கூறவேண்டும். இதற்காக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கெடுத்தாலும், உணர்ச்சிவசப்பட்டு துள்ளிக்குதிக்காமல் இருக்க வேண்டும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கி வாசிக்க வேண்டும், அவ்வாறில்லையெனில் சிறையில் தான் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.

காவல்துறையினருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு வந்துள்ளது.

இப்படியானவர்களை கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சண்டித்தனம் நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி எடுபடாது. முதலில் அவர்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நன்றாக தெளிவடைய வேண்டும்” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்
செய்திகள்

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்

May 20, 2025
”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்
செய்திகள்

”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்

May 20, 2025
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு
செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

May 20, 2025
பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்
செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்

May 20, 2025
கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

May 20, 2025
சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது
செய்திகள்

சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது

May 20, 2025
Next Post
தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி; பெரும்பான்மை மக்களால் பறிப்பு!

தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி; பெரும்பான்மை மக்களால் பறிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.