Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் றொக்ஸ்மன் என்பவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இவர் இன்றையதினம் (01) காத்தான்குடி கடற்கரையில் வைத்து இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை சிலருக்கு வழங்கும் நோக்கில் அவர்களிடமிருந்து 60 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள சென்று, முதல் கட்டமாக 15 இலட்சம் ரூபாவினை கையூட்டல் பெற்றுக்கொள்ளும் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இவரை இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் பொலன்னறுவைக்கு கொண்டு சென்றுள்ளதாக உயர்மட்டங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதேசமயம் இவ்வாறு மணல் அகழ்க்கான உரிமத்தை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தலைமையில் தான் இந்த இலஞ்சம் வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், சம்பவ இடத்திற்கு வியாழேந்திரன் நுழைய முற்படும் போது இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றதை அடுத்து இராஜாங்க அமைச்சர் தான் பயணித்த வாகனத்தை பாதையில் விட்டு விட்டு முச்சக்கர வண்டியில் தப்பி ஓடி, தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாகவும் சில முக நூல் பதிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.