Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வர்த்தகர்கள் உணவுப்பண்டங்களில் செய்யும் மோசடி; பொது சுகாதார பரிசோதகர் சங்க பொருளாளர் தகவல்!

வர்த்தகர்கள் உணவுப்பண்டங்களில் செய்யும் மோசடி; பொது சுகாதார பரிசோதகர் சங்க பொருளாளர் தகவல்!

2 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா கலப்பு, உப்பு மற்றும் சாயங்களை பயன்படுத்துவதையும், வெள்ளை சீனியை சிவப்பு சீனியாக மாற்ற அளவிற்கு அதிகமான சாயங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் 40 சதவீதமும், சிவப்பு சீனியில் 40-50 சதவீதமும் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் கலந்திருப்பதாகவும் அவை புற்று நோயை உண்டாக்கும் ஆபத்துக்களை கொண்டுள்ளதென தெரியவந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சிற்றுண்டிகளுடன் சாப்பிட வழங்கப்படும் தக்காளி சோஸ்களில் பெரும்பாலும் தக்காளி இல்லை என்றும் அதிகப்படியான உப்பு, மா மற்றும் நிற கலவைகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிளகாய் தூள், சிவப்பு சர்க்கரை மற்றும் தக்காளி சோஸ் போன்றவைகளில் போலி சுவைகள் மற்றும் வண்ணங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவை பிரகாசமான நிறத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மிளகாய்த் தூள், சிவப்பு சீனி, தக்காளி சோஸ் போன்றவற்றில் போலியான சுவையூட்டிகள் மற்றும் வண்ணம் சேர்த்து விற்பனை செய்த பெருமளவிலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வர்த்தகர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ரொஷான் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

May 15, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

May 15, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை

May 15, 2025
எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி
செய்திகள்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி

May 14, 2025
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்
செய்திகள்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்

May 14, 2025
Next Post
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்தப்படும்; வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு!

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்தப்படும்; வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.