Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயனர்களின் தகவல்களை திருடும் ரியல்மி?; டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

பயனர்களின் தகவல்களை திருடும் ரியல்மி?; டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

3 years ago
in தொழில்நுட்பம்

சமீபத்தில் ட்விட்டர் யூசர் ஒருவர் ரியல்மி ஸ்மார்ட்போன் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ரியல்மி ஸ்மார்ட்போனில் இருக்கும் “என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ்” எனப்படும் வசதியின் மூலம் அந்த யூசரின் டிவைஸ் பற்றிய தகவல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட தகவல்கள், அழைப்புகளின் விவரங்கள், எஸ் எம் எஸ், இருப்பிடத்தின் விவரம் போன்ற பல விவரங்களையும் திருடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷி பக்ரி என பெயர் கொண்ட அந்த ட்விட்டர் யூசர் இட்ட பதிவில் “ரியல்மி ஸ்மார்ட்போனில் இருக்கும் என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ் எனப்படும் இந்த வசதியானது ஒரு யூசரின் அனைத்து வித டேட்டாக்களையும் வேவு பார்த்து வருகிறது. மேலும் இந்த வசதி எப்பொழுதும் ஆன் செய்யப்பட்டே இருக்கும். இதை கண்டறிய வேண்டுமெனில் நீங்கள் செட்டிங்கிற்கு சென்று அடிஷனல் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சிஸ்டம் சர்வீஸஸ் என்பதனை கிளிக் செய்து அதில் என்ஹான்ஸ்டு சர்வீசஸ் என்ற ஆப்ஷனை பார்த்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு வசதி உங்களது ஃபோனில் இருப்பது உங்களுக்கு தெரிய வரும்.

இது யூசர்களின் அனுமதியின்றி ஆரம்பம் முதலே ON / Enable செய்யப்பட்டிருப்பதால் கிட்டத்தட்ட அவர்களின் அனுமதியின்றி தகவல்களை திருடுவதற்கு சமமாகும். இந்த தகவல்கள் அனைத்தும் சீனாவிற்கு அனுப்பப்படுகிறதா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யூசரின் ட்வீட்டானது மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரின் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் இதை ஒரு முக்கிய சம்பவமாக எடுத்துக் கொண்டுள்ள அவர், “இதை நாங்கள் விசாரித்து சோதனை செய்கிறோம் என்று அந்த யூசரின் ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
செய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

July 1, 2026
உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்
உலக செய்திகள்

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

June 23, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா
உலக செய்திகள்

ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா

June 10, 2026
பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!
உலக செய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

May 29, 2026
இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை
செய்திகள்

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

May 21, 2026
Next Post
முடவனும் கழுதையும் போல தமிழ் மக்களின் இனப்பிரச்சனை! (கட்டுரை)

முடவனும் கழுதையும் போல தமிழ் மக்களின் இனப்பிரச்சனை! (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.