Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசியமும் தமிழர் உரிமைகளும் பாராளுமன்றத்திலும் சவாலுக்குள்ளாகின்றது!

தமிழ் தேசியமும் தமிழர் உரிமைகளும் பாராளுமன்றத்திலும் சவாலுக்குள்ளாகின்றது!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக இருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் மூலம் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலிலேயே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தமை தெரியவந்துள்ளது.

அதேசமயம் இவ்விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், சென்ற நாடாளுமன்ற தேர்தலில்களின் போது 9 ஆக காணப்பட்ட இதன் எண்ணிக்கை பிறகு 7 ஆக மாறி தற்போது 6 ஆக இன்னும் குறைந்துள்ளது.

வடக்கில் உள்ளவர்கள் வெளிநாடு செல்வதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. அதன் எதிரொலியே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு.

அதுமட்டுமல்லாமல் இது வடக்கு மாத்திரமன்றி கிழக்கையும் பாதிக்கும். அதனால் வடகிழக்கில் குறைக்கப்படும் இந்த எண்ணிக்கை தென்னிலங்கையில் அதிகரிக்கப்படும்.

எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சனையாகவும் மாற வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிற்கு சென்ற தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது இந்த பிரச்சனையை சற்று கட்டுப்படுத்தும் எனவும் தெரிவித்தார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவு; பொதுத் தேர்தலில் புது முகங்களை களமிறக்க விருப்பம் தெரிவித்துள்ள சுமந்திரன்!

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவு; பொதுத் தேர்தலில் புது முகங்களை களமிறக்க விருப்பம் தெரிவித்துள்ள சுமந்திரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.