Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய 17 வயதுப் பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

27 பாடசாலை அணிகள் பங்குபற்றிய இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு போதி மல்லவே எம்பிலி பிட்டிய பாடசாலையும், மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயமும் தகுதி பெற்றிருந்தது.

கேகாலை எம்பிலி பிட்டிய பாடசாலையின் உள்ளக விளையாட்டரங்கில் இந்த போட்டியின் இறுதி சுற்று நேற்று (07) நடைபெற்றதுடன், போதி மல்லவே எம்பிலி பிட்டிய பாடசாலை 25 புள்ளிகளும், மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயம் 31 புள்ளிகளும் என 06 புள்ளிகள் வித்தியாசத்தில் குறித்த பாடசாலை முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளனர்.

அதேசமயம் இந்த மகத்தான வெற்றியை பெற்று கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயத்தின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்த கபடி வீராங்கனைகளையும், வெற்றிக்காக அற்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களையும், அத்தோடு பிரபல கபடி வீரரும் விளையாட்டுப் பயிற்றுபிப்பாளருமான திரு. மதன் சிங் மற்றும் அவரோடு தொடர்சியாக பயிற்சிகளை வழங்கிய செல்வி கோகலிகா மற்றும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கிய கணேஸ் விளையாட்டு கழகம் உள்ளிட்டோருக்கு வித்தியாலய கல்விச் சமூகமும், கிராம மக்களும் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.