Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியம் பேசியே மக்களை ஏமாற்றியுள்ளது; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியம் பேசியே மக்களை ஏமாற்றியுள்ளது; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது போலி வேஷங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேசியம் தேசியம் என்று கதைத்து இவ்வளவு காலமும் எமது மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னனி கட்சியில் போட்டியிடும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று (09) இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திபொன்று தேவபுரம், முறக்கொட்டான்சேனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருகின்ற அரசாங்கங்களில் இலஞ்சங்களை வாங்கி இன்று மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்பு மக்களுக்கு வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தாலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது.

காரணம் அங்கிருந்த அமைச்சர்கள் இருவர் விட்ட தவறுகள் காரணமாக இப்போது அங்கு ஒரு சரியானதொரு தலைமைத்துவம் தேவையென கருதுகிறார்கள். இதன் காரணமாக குறித்த மக்கள் என்னை அழைத்துள்ளார்கள் எனவே அதன்படி இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்.

மட்டக்களப்பில் போட்டியிட்டாலும் நான் அம்பாறை மாவட்ட மக்களை மறந்து விடவில்லை. அங்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை பூராகவும் எமது கட்சி போட்டியிடுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் நாட்டில் ஊழல் ஒழிப்புக்கு தமது ஆதரவை தெரிவித்து, ஜனாதிபதி தேர்தலின் போது அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக செயற்பட்டேன் எனவும் கூறிய அவர், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் தேர்தலில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் தன்னுடன் வந்து இணைந்து செய்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியில் 5 பெண்கள் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியில் 5 பெண்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.