Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் சிந்தனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை!

அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் சிந்தனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையிலான ஒரு தீர்வை நாங்கள் முன்மொழிகிறோம் என மக்கள் சிந்தனை மையம் ஒரு வரைபு மூலமான அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று (09)மட்டக்களப்பு East Lagoon ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்-

வடக்கு, கிழக்கை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் திம்புக் கோட்பாடுகளை அமுல்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கூட்டாக நிர்வகிக்கப்பட வேண்டும்.இலங்கையில் இது வரை காலமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்னும் போர்வையில் வடகிழக்கில் வாழும் அணைத்து இன மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.இந்த விடயம் தீரவேண்டும் என்றால் தற்போதைய ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக கூட்டாட்சி முறைக்கு இடமளிக்கும் பாராளுமன்ற முறைமைக்கு மாற்றப்படவேண்டும் அது இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும்.

சமூக மற்றும் வரலாறு சார்ந்த இன,மத மோதல்களை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் சர்வதேச ரீதியிலான குறிப்பாக ஐ.நா சபையினால் பரிந்துரைக்கப்பட்ட உடன்படிக்கைகள் அவசியம் எனவும் இது தொடர்பில் 05 ஆண்டுக்குள் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையவில்லை என்றால் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அவர்களின் சுயநிர்ணய உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கும் வகையில் வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்படவேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சிவகுரு ஆதீனத்தின் தலைவர் தவத்திரு வேலன் சுவாமிகள்,திருகோணமலை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ,கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் திருமதி.புளோரிடா சிமியோன்,யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் மேலும் விரிவாக தெரிவிக்கையில்

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.