Tag: srilankapolice

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று ...

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ – உடமிட்ட பகுதியில் இன்று அதிகாலை காவல்துறை ஒரு வேனுக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கம்பஹா பிரிவு சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியின் ...

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்; விமல் வீரவன்ச

யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த ...

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன-ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்; அமைச்சர் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒட்டோ ...

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் ...

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...

Page 622 of 758 1 621 622 623 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு