Tag: BatticaloaNews

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறை காவலில் இருந்தபோது சமீபத்தில் இறந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, ...

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அரசாங்கம் ...

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் போன்ற கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் ...

12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் (USA) பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் கொலொசல் ...

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன. இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 ...

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது ...

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று (08) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ...

Page 103 of 205 1 102 103 104 205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு