Tag: election

வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது ...

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது பரீட்சைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது பரீட்சைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...

யாழில் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழில் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், ...

ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை 4 மாதங்களுக்கு தடை செய்தது

ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை 4 மாதங்களுக்கு தடை செய்தது

ஈரான்–அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் ...

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

இலங்கை முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை ...

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 வயதுடைய பெண் ஒருவர், தாம் வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாடகைக் காரின் சேசிஸ் எண்ணை மாற்றி, அதன் போலிப் ...

எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் ...

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் ...

Page 277 of 769 1 276 277 278 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு