ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிக்கும் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எமக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களே இருக்கின்றன. அதனை அதிகரிப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் ...
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எமக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களே இருக்கின்றன. அதனை அதிகரிப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் ...
டுவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ...
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா ...
பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ...
50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை ...
புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் ...
நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் ...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அப்போதைய ஜனாதிபதி ...
மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடா வருடம் ஒதுக்கப்படும் 03 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு, அரசாங்கம் மற்றும் விவசாய ...
கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) ...