Tag: Batticaloa

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ...

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பி: ப 2:30 மணிக்கு ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியானது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் ...

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) ...

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என ...

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம் பதிவாகியுள்ளது. வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ...

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக புலனாய்வு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமியாவின் தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ...

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தொடருந்து ...

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை - பதகிரிய ...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் காயம்

யாழில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் காயம்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம், இன்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...

Page 1058 of 1102 1 1,057 1,058 1,059 1,102
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு