Tag: Srilanka

கிழக்கு மாகாணத்தில் முறையான விசாரணையில்லாது விடுதலையான அரசியல் வாதிகள் மீது மிகவிரைவில் சட்ட நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் முறையான விசாரணையில்லாது விடுதலையான அரசியல் வாதிகள் மீது மிகவிரைவில் சட்ட நடவடிக்கை

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான ...

வடக்கு NPP எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை; அரியநேத்திரன்

வடக்கு NPP எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை; அரியநேத்திரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள வடக்கு தமிழ் எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை அதனாலேயே ஆனையிறவு உப்பளம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மட்டு கரடியனாற்றில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு

மட்டு கரடியனாற்றில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் ரி56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக ...

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் 1ஆம் திகதி ...

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக ...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு

மியான்மரில் இன்று (29) மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மர் தலைநகர் நேபிடா அருகே, மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க ...

சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ...

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம்; யாழ் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம்; யாழ் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்

என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை ...

Page 133 of 784 1 132 133 134 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு