Tag: Srilanka

வசிப்பிடத்தை உறுதி செய்து வீட்டு கடன்களை பெரும் வசதி

வசிப்பிடத்தை உறுதி செய்து வீட்டு கடன்களை பெரும் வசதி

உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி ...

வானில் நிகழப்போகும் சூப்பர் நோவா வெடிப்பு

வானில் நிகழப்போகும் சூப்பர் நோவா வெடிப்பு

வடக்கு அரைக்கோளத்திலிருந்து இருட்டிய பிறகு தெரியும் ஒரு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு மங்கலான நட்சத்திரம் இந்த நாட்களில் வெடிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுள்ளதுடன், இது 80 ஆண்டுகளுக்கு ...

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை கோரும் சம்பிக்க ரணவக்க

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை கோரும் சம்பிக்க ரணவக்க

2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம். கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.கொழும்பு ...

இன்று மாலை வேளையில் மழை

இன்று மாலை வேளையில் மழை

மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

இந்திய மீனவர்கள் எம்பி இளங்குமரனை சந்திப்பு

இந்திய மீனவர்கள் எம்பி இளங்குமரனை சந்திப்பு

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின் பின்னர் இளங்குமரன் எம்.பி. ஊடகங்களுக்குக் ...

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. ...

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். ...

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 32 -7R கட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று ...

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்று (27) இரவு 10 மணியளவில் உள் நுழைந்த ...

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் ...

Page 137 of 785 1 136 137 138 785
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு