Tag: BatticaloaNews

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் நான் மேற்கொள்ளவில்லை; முன்னாள் ஜனாதிபதி ரணில்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு ...

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிசாரிடம் சரணடைந்த காதலன்

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் ...

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை ...

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் ...

“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை ...

வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் ...

தொழிற்சங்க நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அவதி

தொழிற்சங்க நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அவதி

நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் ...

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அப்போதைய ஜனாதிபதி ...

காரைதீவில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ்

காரைதீவில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ்

கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) ...

Page 165 of 229 1 164 165 166 229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு