Tag: BatticaloaNews

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டம் ...

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து ...

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

புதிய இணைப்பு குறித்த சப்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் 06 பெர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் இணைப்பு வவுணதீவில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து கோபு வாள் ...

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (16) மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ...

ஆங்கில மொழியில் புலமை பெறாத அதிபர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்

ஆங்கில மொழியில் புலமை பெறாத அதிபர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்

அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு ...

சி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் சகா; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

சி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் சகா; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் ...

தமிழ் தேசியத்திற்காக 242 படுகொலை களங்களை சந்தித்த தமிழ் தேசம்; புரிந்துகொள்ளுமா தமிழ் கட்சிகள்

தமிழ் தேசியத்திற்காக 242 படுகொலை களங்களை சந்தித்த தமிழ் தேசம்; புரிந்துகொள்ளுமா தமிழ் கட்சிகள்

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களில் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வரவழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை ...

அனுராதபுரத்தில் வீட்டு தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அனுராதபுரத்தில் வீட்டு தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அனுராதபுரம், கெகிராவ பொலிஸ் பிரிவின் மெதவெவ பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ...

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

2025 ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 93,915 என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. ...

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் ...

Page 1094 of 1211 1 1,093 1,094 1,095 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு