இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை ...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை ...
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் தேவையான சட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி ...
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும், மத வழிபாட்டு ...
வெனிசுலாவில் இன்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் ...
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் ...
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் ...
கிளிநொச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து பொலிஸார் விசேட அதிரடி வீதி சோதனை ...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் கைது ...
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் எதிர்பாராத விதமாக அதிகரித்து வரும் நிலையில், சிக்குன்குனியா நோயும் மீண்டும் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் ...
ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ...
