Tag: Battinaathamnews

“வரலாற்றை மாற்றியவன்!” ; ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ‘கம்பன் புகழ்’ விருது

“வரலாற்றை மாற்றியவன்!” ; ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ‘கம்பன் புகழ்’ விருது

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர். இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக ...

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்கள்; இரண்டு நாட்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்கள்; இரண்டு நாட்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (2) காலை ப10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் ...

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

கண்டி - கடுகஸ்தோட்டை - குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையான ...

இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

அனுராதபுரம் - பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் தர இராணுவ வீரர் ஒருவர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரிடம் 129,600 ரூபா பணத்தை இலஞ்சமாக ...

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் ...

மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு; வடக்கு ஆளுநர் வலியுறுத்து

மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு; வடக்கு ஆளுநர் வலியுறுத்து

மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் ...

யாழில் நீண்டகால கசிப்பு வியாபாரியான பெண் உட்பட இருவர் கைது

யாழில் நீண்டகால கசிப்பு வியாபாரியான பெண் உட்பட இருவர் கைது

யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து 20 போத்தல் ...

மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம் அனுஷ்டிப்பு

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனனதின நிகழ்வும் சிறப்பு மலர் ...

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ...

Page 144 of 2032 1 143 144 145 2,032
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு