Tag: BatticaloaNews

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை ...

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (09) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் ...

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் ...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் சர்ச்சைக்குள்ளான பட்டலந்த விவகாரமும் தற்போது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் ...

இலங்கை பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளம்; உலகளாவிய பயங்கரவாத குறியீடு அறிக்கை

இலங்கை பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளம்; உலகளாவிய பயங்கரவாத குறியீடு அறிக்கை

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ...

கனேமுல்ல சஞ்சீவ கொலை; தவறான தகவலை வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை; தவறான தகவலை வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கிய திக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் ...

போலி சான்றிதழ்கள் மூலம் சிறுமியை ஜோர்தானிற்கு வேலைக்கு அனுப்பிய நபருக்கு சிறை

போலி சான்றிதழ்கள் மூலம் சிறுமியை ஜோர்தானிற்கு வேலைக்கு அனுப்பிய நபருக்கு சிறை

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய குற்றத்துக்காக, நபர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ...

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் “டாக்டர் ரைசியின் கும்பல்” என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்சாரங்கள் பரவி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ...

Page 183 of 235 1 182 183 184 235
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு