எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கும் நீதியமைச்சர்
நாட்டில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ...










