Tag: srilankanews

சட்டவிரோதமாக வசூலிக்கும் பணம் தொடர்பாக மட்டு மாநகர முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்;ஈபிடிபி

சட்டவிரோதமாக வசூலிக்கும் பணம் தொடர்பாக மட்டு மாநகர முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்;ஈபிடிபி

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைகவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலித்து வருகின்றனர். இந்த ...

அறுகம்பேயில் அதிரடிச் சோதனை; சுகாதார விதிமுறைகளை மீறிய 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அறுகம்பேயில் அதிரடிச் சோதனை; சுகாதார விதிமுறைகளை மீறிய 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான அறுகம்பே பகுதியில் சுற்றுலா பருவ காலம் ஆரம்பமான நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் ...

பல வருடங்களுக்குப் பிறகு மாற்றம்; வவுனியா – புதுக்குடியிருப்பு இடையே அஞ்சல் திணைக்கள வாகனச் சேவை ஆரம்பம்!

பல வருடங்களுக்குப் பிறகு மாற்றம்; வவுனியா – புதுக்குடியிருப்பு இடையே அஞ்சல் திணைக்கள வாகனச் சேவை ஆரம்பம்!

வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ...

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்!

அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் இந்த ...

வியட்நாம் – இலங்கைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வியட்நாம் – இலங்கைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!

அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ...

அம்பாறை கரையோரங்களில் தீவிர கடலரிப்பு; மக்கள் அச்சமும் அதிருப்தியும் அதிகரிப்பு!

அம்பாறை கரையோரங்களில் தீவிர கடலரிப்பு; மக்கள் அச்சமும் அதிருப்தியும் அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் ...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகிறதா?; வெளியான தகவல்!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகிறதா?; வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றோ அல்லது இந்த வாரத்திலோ வெளியாகலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் ...

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை (7) இரவு வயல்பகுதில் வைத்து ...

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம்; கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம்; கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட ...

Page 132 of 1983 1 131 132 133 1,983
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு