Tag: BatticaloaNews

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு!

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு!

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று, ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது ...

வவுனியாவில் சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் இரண்டு சட்டை ஊசிகள்

வவுனியாவில் சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் இரண்டு சட்டை ஊசிகள்

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசிகள் இரண்டு காணப்பட்டுள்ளன. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் அருகில உள்ள சைவ உணவகம் ...

குரங்குகள் மற்றும் மயில்களுக்கு உதய கம்மன்பிலவின் முக்கிய அறிவிப்பு!

குரங்குகள் மற்றும் மயில்களுக்கு உதய கம்மன்பிலவின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், மயில்கள் மற்றும் மர அணில்கள் போன்றவற்றிடம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் (03) ...

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை உடவளவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (3) பகல் உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபத்தின சேனை மஜ்மா நகர்‌ மின்சார வேலியில் நேற்று முன்தினம் (02) இரவு மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச் சேனை ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான ...

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் ...

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

Page 190 of 232 1 189 190 191 232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு