Tag: Battinaathamnews

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க ஏற்பாடு

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க ஏற்பாடு

பிற நாடுகளின் வழக்கு தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்காக 2024 ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு ...

40 அரசியல்வாதிகளை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை

40 அரசியல்வாதிகளை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை

இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ...

நாட்டை சூழவுள்ள சில கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

நாட்டை சூழவுள்ள சில கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையானது நாளை (28) வரை சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் ...

இந்தியாவில் கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்துவிட்டதாக சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்துவிட்டதாக சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி (மே 26, 2025) மொத்தம் 1,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மே 19 அன்று இந்த எண்ணிக்கை 257 ...

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையில் உள்ள மற்றும் அமுல்படுத்தப்பட்டு காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை (பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்) அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ...

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ...

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் ...

மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று ...

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு ...

Page 1197 of 2127 1 1,196 1,197 1,198 2,127
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு