Tag: BatticaloaNews

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) ...

வைத்திய அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

வைத்திய அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்நேற்றைய (19) அமர்வின் போதே ...

உணவு வகைகளின் விலையை திடீரென உயர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை; நுகர்வோர் விவகார அதிகார சபை

உணவு வகைகளின் விலையை திடீரென உயர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை; நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டில் உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போது பொருட்களின் ...

பாடசாலை மாணவர்களிடம் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்; வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிப்பு

பாடசாலை மாணவர்களிடம் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்; வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிப்பு

நாட்டில் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். ...

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில், ஸ்மார்ட் யூத் கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சுமார் 188 மில்லியன் ...

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புலம்பெயர் பறவைகள்

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புலம்பெயர் பறவைகள்

மன்னார் மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலம்பெயர் பறவைகள் வருகை தருவது வழமை. மன்னார் மாவட்டமானது புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை ...

பொது வெளியில் தனது சாரதியை கழுதை என அழைத்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

பொது வெளியில் தனது சாரதியை கழுதை என அழைத்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (NPP) தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கடை ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹபரணை, கல்ஓயா ...

அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவப்படப்போகும் புதிய பிரிவு

அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவப்படப்போகும் புதிய பிரிவு

அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய பிரிவு பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ...

Page 1135 of 1164 1 1,134 1,135 1,136 1,164
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு