தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வு!
மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் பல முக்கிய அரசியல் ...
மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் பல முக்கிய அரசியல் ...
வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு ...
வடக்கிலும் தையிட்டிப் பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் ...
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் ...
நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நேற்று (01) வெள்ளிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து ...
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர், உயிர்மாய்த்து உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் ...
இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள ...
அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் பதில் பொலிஸ் ...
செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுப்பில குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று (01) ...
மே மாதத்தின் இந்த முதலாவது முழு நிலவைFlower Moon என பெயரிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (01) தென்பட்ட நிலவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாசா ...
