Tag: srilankanews

கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. பராட்டே ...

வாழைச்சேனையில் கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் பொருளுடன் இருவர் கைது

வாழைச்சேனையில் கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் பொருளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று (30) நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு ...

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகி வரும் ஆசிரியர்கள்!

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகி வரும் ஆசிரியர்கள்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் காத்திரமான தீர்வு ...

நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணி; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணி; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2025 மார்ச் 28 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தளம் மேல் ...

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்வோம்

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்வோம்

அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து ...

யாழில் தடுப்பூசி ஏற்றிய 3 மாத ஆண் சிசு உயிரிழப்பு

யாழில் தடுப்பூசி ஏற்றிய 3 மாத ஆண் சிசு உயிரிழப்பு

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றே இவ்வாறு ...

இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி

இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி

மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளோம். இந்த வெற்றியின் முதற்படியாக எமது ...

அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்

அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் தொடர்பில், அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது ...

உலகப் போரில் 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய சாத்தியம்; புபுது ஜயகொட எச்சரிக்கை

உலகப் போரில் 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய சாத்தியம்; புபுது ஜயகொட எச்சரிக்கை

இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தத்தால் 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் உலகப் போரில் பலியாகக்கூடிய சாத்தியம் உள்ளதாக என மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் ...

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள் சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க உள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக ...

Page 154 of 890 1 153 154 155 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு