Tag: mattakkalappuseythikal

கல்முனையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கல்முனையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் ...

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய கையொப்ப சேகரிப்பு

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய கையொப்ப சேகரிப்பு

இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பொது கையொப்ப சேகரிப்பு பிரசாரத்தைத் தொடங்க இரண்டாம் ...

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது. இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ...

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த ...

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (10) திகதி ...

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டம்; அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டம்; அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் தமிழ் தேசிய ஆதரவாளர்களையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை ரி.ஜீவராஜ் ...

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மாலை இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ...

மட்டு ஊறணியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து தாலி திருட்டு

மட்டு ஊறணியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து தாலி திருட்டு

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் திருடன் ஒருவர் உள்நுழைந்து, 65 வயது வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 பவுண் தாலிக் கழுத்தியை அறுத்து ...

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

Page 818 of 1216 1 817 818 819 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு